பௌர்ணமி பூஜை
By Biravar in Events on May 29, 2021
நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி அனுச நட்சத்திரமும் பொளர்ணமியும் இணைந்த பௌர்ணமி பூஜை இன்று 26.05.2021 புதன் கிழமையன்று மாலை 06:00 மணிக்கு நமது தாய் அன்னை ஆதிபராசக்தி, சொர்ணாகர்ஷன பைரவருக்கு விஷேச அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜை தீபாராதனைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.
உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நம் அன்னை ஆதிபராசக்தியிடமும், சொர்ண ஆகர்சன பைரவரிடமும் வேண்டி இன்று பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.
இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன
ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.
ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை