Day: July 17, 2021

ஸ்ரீ காலபைரவர் வழிபாடு

By Biravar in News on July 17, 2021

அஷ்ட பைரவர் காயத்ரீ மந்திரங்கள்

       1 .ஶ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்ரீ
         (கல்வியில் மேன்மை பெற)

ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்

   2. ஶ்ரீ ஶ்ரீ குரு பைரவர் காயத்ரீ
        (கடன் சுமை குறைய)

ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ குரு பைரவ ப்ரசோதயாத்

    3. ஶ்ரீ சண்ட பைரவர் காயத்ரீ
         (  சத்ரு தொல்லை நீங்க)

ஓம் சர்வசத்ரு நாஸாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்

     4.ஶ்ரீ குரோதன பைரவர் காயத்ரீ
         (அகங்காரம் அகல,சனி பாதிப்பு         குறைய)

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

      5.ஶ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரீ
          (தீய குணங்கள் விலக)

ஓம் மஹாமந்த்ராய வித்மஹே
வாராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

       6.ஶ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரீ
           (துஷ்டர்களை அழிக்க)

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

       7.ஶ்ரீ பீஷண பைரவர் காயத்ரீ
               (பயம் நீங்க)

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ரஹாய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்

         8.ஶ்ரீ கபால பைரவர் காயத்ரீ
               (அறியமை நீங்க)

ஓம் காலதண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ கபாலபைரவ ப்ரசோதயாத்

         9.ஶ்ரீ யோக பைரவர் தியானம்

உஷ்ணீம் நீலோத்பல பத்ரபுஷ்பாம் த்வய தம்ஸ்ட்ரவக்ராம்
அசனீம்சஹீம் யோகானஸ்த்தாம்
கர்ணேன தாடங்க கரண்டமகுடாம் கரத்வயாம்

ஶ்ரீ வல்மீக பைரவம் வந்தே நமாமி
நவகிரகங்களால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இந்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாராஹி நவராத்திரி ஸ்பெஷல்

By Biravar in News on July 17, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இன்று
09 – 07 – 2021 வெள்ளிக்கிழமை அம்மாவாசை திதி திருவாதிரை நட்சத்திரத்தில் காப்பு கட்டுதல், தீர்த்தவாரி மற்றும் மாக்காப்பு அலங்காரத்துடன் இனிதே இன்றில் இருந்து அஷடா நவராத்திரி பூஜை தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவாராஹி_அனுகிரஹாஷ்டகம்

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ !

  1. மாதர் ஜகத்ரச்னநாடக சூத்ரதார சத்ரூபமா கலயிந்து பரமார்த்த தோயம்
    ஈஸோப்யமீஸ்வரபதம் ஸமுபைதி தாத்ருகோ-ன்ய ஸ்தவம் கிமிவ தாவகமாததாது

பொருள்: சிருஷ்டி நாடகத்தை நடத்தும் அந்த ஈஸ்வரன் கூட உன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை உணர முடியாத போது, வேறு எவரால் உன்னை வாழ்த்தி பாட இயலும் அம்மா!!

2.நாமாநி கிந்து கிருணதஸ்தவ லோகதுண்டே
நாடம்பரம் ஸ்ப்ருஸதி தண்டதரஸ்ய தண்ட:
யல்லேஸலம்பிதப வாம்பு நிதிர்யதோ யத்
த்வந்நாமஸம்ஸ்ருதிரியம் நநு ந: ஸ்துதிஸ்தே

பொருள்: ஓ வாராஹி தாயே! அகில உலகத்தையும் நினது திருமுகமாக உடையவளே! உன் திருநாமத்தை பக்தியுடன் துதிப்பவர் யம தண்டனையை அடைய மாட்டார்கள்.

நினது வைபவத்தின் ஒரு துளியை துதிப்பவரும் சம்சார கடலிலிருந்து விடுபடும் போது, நினது புகழை சதா பாடிக் கொண்டே இருக்கும் பக்தர்களின் சௌபாக்கியம் பற்றி மேலும் கூறத் தான் வேண்டுமோ!

  1. த்வச்சிந்த நாதரஸமுல்ல ஸதப்ரமேயா
    நந்தோதயாத் ஸமுதித ஸ்புடரோமஹர்ஷ
    மாதர்நமாமி ஸுதிநாநி ஸதேத்யமும் த்வா
    மப்யர்தயேர்தமிதி பூரயதாத்தயாலோ

பொருள்: ஓ வாராஹி தாயே! உன்னை ஆழ்ந்து தியானித்து எல்லையில்லா பேரின்பத்தை அடைந்திருக்கும் யான் உன்னை பலமுறை பணிந்து வணங்குகிறேன்.

என்றும் இப்படி நின்னை நினைந்து, வணங்கி புளகாங்கிதம் அடையும் பரம சௌபாக்கியத்தை என்றும் நல்கி அருள் புரிவாய் தாயே!

  1. இந்திரேந்து மௌலிவிதி கேஸவ மௌலிரத்ன
    ரோச்சிஸ்சயோஜ்வலித பதசரோஜ யுக்மே
    சேதோநதௌ மம சதா பிரதிபிம்பித த்வம்
    பூயா பவானி பவநாசினி விததாது ஸதாருஹாரே

பொருள்: ஓ வாராஹி தாயே! நினது திருவடி கமலங்களை வணங்கும் இந்திராதி தேவர்கள் மற்றும் பிரம்ம விஷ்ணு மஹேசர்களின் மகுடங்களில் பதிந்த ரத்னங்களின் ஒளியால் மிளிரும் கறுத்த காந்தி உடையவளே!

சகல துன்பங்களையும் போக்கும் உனது அருட்கடாக்ஷம் என்றும் எனது மனதில் நிறைந்திருக்க அருள்வாய் தாயே! பலமுறை நின் தாள் பணிகிறேன் அம்மா!

  1. லீலோத்ருத க்ஷிதி தலஸ்ய வராஹமூர்த்திர்
    வராஹமூர்த்திர் அகிலார்த்த கரி த்வமேவ
    பிராளேய சுகலோல்லஸிதாவதாம்ஸ
    த்வம் தேவி வாமதநுபாகஹரா ரஹஸ்ய

பொருள்: ஓ சகல கல்யாண குணங்களும் நிரம்பியவளே! கடலில் அமிழ்ந்த பூமியை விளையாட்டாக தூக்கிய வராஹ மூர்த்தியின் முகத்தை உடையவளே!

அழகிய பிறை சந்திரனை கொண்டு சிரசை அலங்கரித்தவளே! ஈசனின் இடபாகம் கொண்டவளே! வாராஹி தாயே போற்றி! போற்றி!

  1. த்வாமம்ப தப்த கநகோஜ்வல காந்திமந்த
    ஆர்யே சிந்தயந்தி யுவதி தநு மகாலாந்தம்
    சக்ராயுதம் திரிநயனாம்பர போத்ருவக்த்ராம்
    தேஷாம் பதாம்புஜயுகம் பிரணமந்தி தேவா

பொருள்: கழுத்து வரை தங்கம் போன்ற திருமேனியையும், வராஹ முகமும், மூன்று கண்களும் உடையவளே! சக்ராயுதத்தை கரத்தினில் ஏந்தியவளே! நின்னை வணங்குவோரின் திருவடியை தேவரும் வணங்குவர் தாயே!

7.த்வத்ஸேவன ஸ்கலித பாபசயஸ்ய மாதர்மோக்ஷோபி யத்ர ந ஸதாம் கணநாமுபைதி
தேவாஸுரரோரகந்ருபாலநயஸ்ய பாதபீட
கஸ்ய ஸ்ரிய ஸ கலு பஜநாதம் நே ததே

பொருள்: பக்தியுடன் நின் பாத சேவையில் ஈடுபட்டு வரும் சாதாரண மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவது மட்டுமின்றி அவர் மன்னர், தேவர், அசுரர், நாகர் அனைவராலும் வணங்கப்படுவர். இவ்வுலகில் அவரால் அடைய முடியாதது என்று ஏதுமின்றி செய்வாய் தாயே! வாராஹி!

8.கிம் துஷ்கரம் த்வயி மனோவிஷயம் கதாம்
கிம் துர்லபம் த்வயி விதானு வர்ச்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயி ஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர்ஜயம் த்வயி க்ருதஸ்துதிவாதபும்ஸாம்

பொருள்: உன்னை மனதில் நிறுத்தியோர்க்கு எதை தான் அடைய முடியாது?! உன்னை வழிபடுவோருக்கு எது தான் இல்லை?! உன்னை சிந்தையில் நிறுத்தியோர்க்கு எது தான் அப்பாற்பட்டது?! உன்னை வழிபடுவோருக்கு தோல்வி என்பது தான் ஏது?! தாயே வாராஹி!!

ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசை இன்றிலிருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை