Blog Subtitle Blog Title

வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on June 1, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை இன்று 30.05.2021 ஞாயிற்றுக் கிழமையன்று நண்பகல் 01:00 மணிக்கு மேல் நமது தாய் அன்னை அஷ்வாரூட மகா வாராஹி அம்மனுக்கு விஷேச அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாரதனை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நம் தாய் அன்னை அஷ்வாரூட மகா வாராஹி அம்மனிடம் வேண்டி இன்று தேய்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

ஓம் ஸ்ரீம் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனே போற்றி போற்றி !!!

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி !

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.!

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

Post CommentLeave a reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =