Author: Biravar

நமது பீட சொர்ணாகர்ஷன பைரவருக்கு புரட்டாசி மாத பொர்ணமி பூஜை

By Biravar in News on September 24, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் 20.09.2021 திங்கட்கிழமை புரட்டாசி மாத பொர்ணமி பூஜை நமது பீட சொர்ணாகர்ஷன பைரவருக்கு அன்று மாலை 04.00 மணிக்கு மேல விஷேச அபிஷேகம், அலங்காரம், மற்றும் தீபாரதனையுடன் பொளர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது அந்த நிகழ்வுகளை கீழுள்ள லிங்க் மூலமாக கண்டு மகிழுங்கள்.

மேலும் நமது பீடத்தில் உள்ள கன்னிமூல கணபதிக்கு புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணிக்கு மேல மிக சிறப்பாக நடைபெறும்.

மேலும் நமது பீடத்தில் உள்ள
அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு பரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை வருகின்ற 25.09.2021 சனிக்கிழமை பரணி&கார்த்திகை நட்சத்திரத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மேல பூஜை மிக சிறப்பாக நடைபெறும் மேலும் அன்று முருகனின் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் அன்று நமது பீட முருகனுக்கு புதிதாக ஒரு சேவற் கொடி வாங்கியுள்ளோம் அதை நமது பீட முருகனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு விஷேச அபிஷேக அலங்காரத்துடன் இனிதாக பூஜைகள் நடைபெறும்.

மேலும் 29.09.2021 புதன்கிழமை திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட சொர்ணாகர்ஷன மகா கால பைரவருக்கு அன்று காலை 10:00 மணிக்கு மேல தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளதால் இந்த பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்தால் முடிந்த உதவியினை செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நமது பீடத்தின் மூன்றாம் ஆண்டு வருஷாபிசேகம் 01.11.2021 திங்கட்கிழமை ஐப்பசி மாத உத்திரம் நட்சத்திரத்தில் மிக சிறப்பாக நடைபெறும் அன்று நமது பீட சொர்ண பைரவி அம்பிகா சமேத சொர்ண ஆகர்சன பைரவருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட கால கட்டத்திற்குள் சொர்ணாகர்ஷன பைரவர் ஐம்பொன் (விக்ரகம்) சிலையை செய்து கொண்டு வர வேண்டியது உள்ளதால் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மாதிரி மெழுகு சிலை (மோல்டிங்டைய்) ரெடியாக உள்ளது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் இந்த ஐம்பொன் சிலை வேலைகள் முடிய தாமதமாகிறது இதை படிக்கும் பைரவ அன்பர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து இந்த பைரவ ஐம்பொன் திருமேனி நமது பீடத்திற்க்கு வர உதவி குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டிக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

மகா சித்தர் தவ பீடத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை

By Biravar in Events on September 6, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் கன்னிமூல கணபதி, மற்றும் லெட்சுமி கணபதிக்கு பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி பூஜை 10.09.2021 வெள்ளிக் கிழமையன்று அதிகாலை 05:00 மணிக்கு மேல் கணபதி ஹோமத்துடன் தொடங்கி அபிஷேகம், அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகளுடன் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறும்.

மேலும் நமது பீடத்தில் உள்ள அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு இந்த மாத வளர்பிறை பஞ்சமி பூஜை வருகின்ற 11.09.2021 சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மேல பூஜை மிக சிறப்பாக நடைபெறும் மேலும் 14.09.2021 செவ்வாய்கிழமை கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட சொர்ணாகர்ஷன மகா கால பைரவருக்கு அன்று காலை 09:00 மணிக்கு மேல வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளதால் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்த உதவியினை செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நமது பீடத்தின் மூன்றாம் ஆண்டு வருஷாபிசேகம் 01.11.2021 திங்கட்கிழமை ஐப்பசி மாத உத்திரம் நட்சத்திரத்தில் மிக சிறப்பாக நடைபெறும் அன்று நமது பீட சொர்ண பைரவி அம்பிகா சமேத சொர்ண ஆகர்சன பைரவருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட கால கட்டத்திற்குள் சொர்ணாகர்ஷன பைரவர் ஐம்பொன் (விக்ரகம்) சிலையை செய்து கொண்டு வர வேண்டியது உள்ளதால் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மாதிரி மெழுகு சிலை (மோல்டிங்டைய்) ரெடியாக உள்ளது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் இந்த ஐம்பொன் சிலை வேலைகள் முடிய தாமதமாகிறது இதை படிக்கும் பைரவ அன்பர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து இந்த பைரவ ஐம்பொன் திருமேனி நமது பீடத்திற்க்கு வர உதவி குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டிக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

https://youtube.com/channel/UCglDk4K1HdHCSFB6VCzbPJQ

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

இந்த பதிவில் நமது பீடத்தில் நடைபெற்ற 2021 அஷடா நவராத்திரி திருக்கல்யாண வைபவ லிங்கை அனுப்பி உள்ளேன் அந்த லிங்க் வழியாக அன்னை ஸ்ரீமஹா வாராஹி அம்பிகா சமேத உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு மகிழ வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

வாழ்கபைரவர்அருளுடன்

வளர்கவாராஹிஅருளுடன்

ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on September 1, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு இந்த ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை 27.08.2021 வெள்ளிக் கிழமையன்று காலை 10:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.

மேலும் நேற்று 30.08.2021 திங்கட்கிழமை ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட மகா கால பைரவருக்கு அன்று காலை 10:00 மணிக்கு மேல தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் நடைபெற்ற அபிஷேக அலங்கார மற்றும் தீபாரதனை காட்சிகள் கீழுள்ள லிங்க் வழியாக கண்டு மகிழலாம்.

YOUTUBE CHANNEL

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

மேலும் நமது பீடத்தில் உள்ள அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற 27.08.2021 வெள்ளிக்கிழ‌மை ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜைகளைய் கண்டு மகிழலாம்.

https://youtu.be/mFKYLlHgbXU

https://youtu.be/01Lx_Nv0E3w

மேலும் நமது நமது பீடத்தில் உள்ள மகா கால பைரவருக்கு நடைபெற்ற 30.08.2021 திங்கட்கிழமை ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பூஜைகளைய் கண்டு மகிழலாம்.

https://youtu.be/mD92pMs0JQU

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

ஸ்ரீ காலபைரவர் வழிபாடு

By Biravar in News on July 17, 2021

அஷ்ட பைரவர் காயத்ரீ மந்திரங்கள்

       1 .ஶ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்ரீ
         (கல்வியில் மேன்மை பெற)

ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்

   2. ஶ்ரீ ஶ்ரீ குரு பைரவர் காயத்ரீ
        (கடன் சுமை குறைய)

ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ குரு பைரவ ப்ரசோதயாத்

    3. ஶ்ரீ சண்ட பைரவர் காயத்ரீ
         (  சத்ரு தொல்லை நீங்க)

ஓம் சர்வசத்ரு நாஸாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்

     4.ஶ்ரீ குரோதன பைரவர் காயத்ரீ
         (அகங்காரம் அகல,சனி பாதிப்பு         குறைய)

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

      5.ஶ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரீ
          (தீய குணங்கள் விலக)

ஓம் மஹாமந்த்ராய வித்மஹே
வாராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

       6.ஶ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரீ
           (துஷ்டர்களை அழிக்க)

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

       7.ஶ்ரீ பீஷண பைரவர் காயத்ரீ
               (பயம் நீங்க)

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ரஹாய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்

         8.ஶ்ரீ கபால பைரவர் காயத்ரீ
               (அறியமை நீங்க)

ஓம் காலதண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ கபாலபைரவ ப்ரசோதயாத்

         9.ஶ்ரீ யோக பைரவர் தியானம்

உஷ்ணீம் நீலோத்பல பத்ரபுஷ்பாம் த்வய தம்ஸ்ட்ரவக்ராம்
அசனீம்சஹீம் யோகானஸ்த்தாம்
கர்ணேன தாடங்க கரண்டமகுடாம் கரத்வயாம்

ஶ்ரீ வல்மீக பைரவம் வந்தே நமாமி
நவகிரகங்களால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இந்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாராஹி நவராத்திரி ஸ்பெஷல்

By Biravar in News on July 17, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இன்று
09 – 07 – 2021 வெள்ளிக்கிழமை அம்மாவாசை திதி திருவாதிரை நட்சத்திரத்தில் காப்பு கட்டுதல், தீர்த்தவாரி மற்றும் மாக்காப்பு அலங்காரத்துடன் இனிதே இன்றில் இருந்து அஷடா நவராத்திரி பூஜை தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவாராஹி_அனுகிரஹாஷ்டகம்

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ !

  1. மாதர் ஜகத்ரச்னநாடக சூத்ரதார சத்ரூபமா கலயிந்து பரமார்த்த தோயம்
    ஈஸோப்யமீஸ்வரபதம் ஸமுபைதி தாத்ருகோ-ன்ய ஸ்தவம் கிமிவ தாவகமாததாது

பொருள்: சிருஷ்டி நாடகத்தை நடத்தும் அந்த ஈஸ்வரன் கூட உன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை உணர முடியாத போது, வேறு எவரால் உன்னை வாழ்த்தி பாட இயலும் அம்மா!!

2.நாமாநி கிந்து கிருணதஸ்தவ லோகதுண்டே
நாடம்பரம் ஸ்ப்ருஸதி தண்டதரஸ்ய தண்ட:
யல்லேஸலம்பிதப வாம்பு நிதிர்யதோ யத்
த்வந்நாமஸம்ஸ்ருதிரியம் நநு ந: ஸ்துதிஸ்தே

பொருள்: ஓ வாராஹி தாயே! அகில உலகத்தையும் நினது திருமுகமாக உடையவளே! உன் திருநாமத்தை பக்தியுடன் துதிப்பவர் யம தண்டனையை அடைய மாட்டார்கள்.

நினது வைபவத்தின் ஒரு துளியை துதிப்பவரும் சம்சார கடலிலிருந்து விடுபடும் போது, நினது புகழை சதா பாடிக் கொண்டே இருக்கும் பக்தர்களின் சௌபாக்கியம் பற்றி மேலும் கூறத் தான் வேண்டுமோ!

  1. த்வச்சிந்த நாதரஸமுல்ல ஸதப்ரமேயா
    நந்தோதயாத் ஸமுதித ஸ்புடரோமஹர்ஷ
    மாதர்நமாமி ஸுதிநாநி ஸதேத்யமும் த்வா
    மப்யர்தயேர்தமிதி பூரயதாத்தயாலோ

பொருள்: ஓ வாராஹி தாயே! உன்னை ஆழ்ந்து தியானித்து எல்லையில்லா பேரின்பத்தை அடைந்திருக்கும் யான் உன்னை பலமுறை பணிந்து வணங்குகிறேன்.

என்றும் இப்படி நின்னை நினைந்து, வணங்கி புளகாங்கிதம் அடையும் பரம சௌபாக்கியத்தை என்றும் நல்கி அருள் புரிவாய் தாயே!

  1. இந்திரேந்து மௌலிவிதி கேஸவ மௌலிரத்ன
    ரோச்சிஸ்சயோஜ்வலித பதசரோஜ யுக்மே
    சேதோநதௌ மம சதா பிரதிபிம்பித த்வம்
    பூயா பவானி பவநாசினி விததாது ஸதாருஹாரே

பொருள்: ஓ வாராஹி தாயே! நினது திருவடி கமலங்களை வணங்கும் இந்திராதி தேவர்கள் மற்றும் பிரம்ம விஷ்ணு மஹேசர்களின் மகுடங்களில் பதிந்த ரத்னங்களின் ஒளியால் மிளிரும் கறுத்த காந்தி உடையவளே!

சகல துன்பங்களையும் போக்கும் உனது அருட்கடாக்ஷம் என்றும் எனது மனதில் நிறைந்திருக்க அருள்வாய் தாயே! பலமுறை நின் தாள் பணிகிறேன் அம்மா!

  1. லீலோத்ருத க்ஷிதி தலஸ்ய வராஹமூர்த்திர்
    வராஹமூர்த்திர் அகிலார்த்த கரி த்வமேவ
    பிராளேய சுகலோல்லஸிதாவதாம்ஸ
    த்வம் தேவி வாமதநுபாகஹரா ரஹஸ்ய

பொருள்: ஓ சகல கல்யாண குணங்களும் நிரம்பியவளே! கடலில் அமிழ்ந்த பூமியை விளையாட்டாக தூக்கிய வராஹ மூர்த்தியின் முகத்தை உடையவளே!

அழகிய பிறை சந்திரனை கொண்டு சிரசை அலங்கரித்தவளே! ஈசனின் இடபாகம் கொண்டவளே! வாராஹி தாயே போற்றி! போற்றி!

  1. த்வாமம்ப தப்த கநகோஜ்வல காந்திமந்த
    ஆர்யே சிந்தயந்தி யுவதி தநு மகாலாந்தம்
    சக்ராயுதம் திரிநயனாம்பர போத்ருவக்த்ராம்
    தேஷாம் பதாம்புஜயுகம் பிரணமந்தி தேவா

பொருள்: கழுத்து வரை தங்கம் போன்ற திருமேனியையும், வராஹ முகமும், மூன்று கண்களும் உடையவளே! சக்ராயுதத்தை கரத்தினில் ஏந்தியவளே! நின்னை வணங்குவோரின் திருவடியை தேவரும் வணங்குவர் தாயே!

7.த்வத்ஸேவன ஸ்கலித பாபசயஸ்ய மாதர்மோக்ஷோபி யத்ர ந ஸதாம் கணநாமுபைதி
தேவாஸுரரோரகந்ருபாலநயஸ்ய பாதபீட
கஸ்ய ஸ்ரிய ஸ கலு பஜநாதம் நே ததே

பொருள்: பக்தியுடன் நின் பாத சேவையில் ஈடுபட்டு வரும் சாதாரண மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவது மட்டுமின்றி அவர் மன்னர், தேவர், அசுரர், நாகர் அனைவராலும் வணங்கப்படுவர். இவ்வுலகில் அவரால் அடைய முடியாதது என்று ஏதுமின்றி செய்வாய் தாயே! வாராஹி!

8.கிம் துஷ்கரம் த்வயி மனோவிஷயம் கதாம்
கிம் துர்லபம் த்வயி விதானு வர்ச்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயி ஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர்ஜயம் த்வயி க்ருதஸ்துதிவாதபும்ஸாம்

பொருள்: உன்னை மனதில் நிறுத்தியோர்க்கு எதை தான் அடைய முடியாது?! உன்னை வழிபடுவோருக்கு எது தான் இல்லை?! உன்னை சிந்தையில் நிறுத்தியோர்க்கு எது தான் அப்பாற்பட்டது?! உன்னை வழிபடுவோருக்கு தோல்வி என்பது தான் ஏது?! தாயே வாராஹி!!

ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசை இன்றிலிருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

By Biravar in News on June 20, 2021

தோஷம், பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பைவரருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி

வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நமது பீடத்திற்காக உன்மத்த மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பைரவருக்கும் ஐம்பொன் உற்சவ திருமேனிகள் செய்ய முடிவு செய்தோம் இது கொரோனா காலம் என்பதால் முடியவில்லை இப்பொழுது நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையைய் மட்டும்மாவது செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண விருந்து சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

சந்திரபகவானை இப்படி தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும்.

By Biravar in News on June 12, 2021

12_06_21சனிகிழமைதவறவிடாதீர்கள்நாளைஇரவுசந்திர_பகவானை,
#இப்படிதரிசனம்செய்தால்வேண்டியவேண்டுதல்உடனேநிறைவேறும்.
🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். இப்படி இருக்க 12-06-2021 இன்று இரவு 7.19 மணியிலிருந்து 8.12 மணிக்குள் சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தினத்தில் சந்திர பகவானை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், குறிப்பாக எந்த நட்சத்திரக்காரர்கள் இந்த தரிசனத்தை செய்தால் முக்தி பெறும் அளவிற்கு பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
🌜
இன்றைய தினம் உங்களால் முடிந்தால் கஷ்டப்படும் ஒருவருக்கு, தானம் செய்யலாம். இன்றைய தினத்தில் செய்யப்படும் தானமானது நூறு மடங்கு பலனைத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 7.19 மணியிலிருந்து 8.12 மணிக்குள் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது பால்கனிக்கோ அல்லது வீட்டு வாசலிலோ, எந்த இடத்தில் உங்களுக்கு சந்திரதரிசனம் கிடைக்குமோ அந்த இடத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
🌜
வெறும் கையோடு சந்திர பகவானை தரிசனம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை சிறிதளவு எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத் தட்டில் அந்த பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் ஏந்தி, அதாவது இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல மூடிக் கொள்ளக்கூடாது.
🌜
உங்களது கை இரண்டையும் விரித்து அந்த இறைவனிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். அதாவது யாசகம் கேட்பது போல் சந்திர பகவானிடம், இன்று நீங்கள் உங்களது வேண்டுதலை வைத்தால், அதற்கான பலனை கூடிய விரைவில் பெற்றுவிடலாம். நல்ல மனதோடு, நீங்கள் வைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், அது படிப்படியாக வெற்றியை நோக்கி செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
🌜
குறிப்பாக ரோகிணி, அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரகாரர்கள் தொடர்ந்து ஆயிரம் முறை சந்திர பகவானை, மூன்றாம் பிறை அன்று தரிசனம் செய்து வைத்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்தி கிடைத்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்த சந்திர பகவானை நீங்கள் தரிசனம் செய்துவிட்டால் போதும். அந்த ஆயிரம் முறை தரிசனம் செய்த பலனை பெற்றுவிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சந்திர தரிசனத்தை தவறவிடாமல், வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.

மைத்ர முகூர்த்த நேரத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுங்க மள மள வென கடன் பிரச்சினை தீரும்

மைத்ர முகூர்த்தம் ஒரு தமிழ் மாதத்தில் அதிக பட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச மாக இரண்டு மணி நேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

கடன் அடைக்கும் காலம்

செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. வரும் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம்.
நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகை யானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.

ஆனி மாதத்தில் ஜூன் 22 தவிர 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:01 மணி முதல் 02:28 வரை கடன் அடைக்கலாம்.
அதே போல ஆடி மாதத்தில் 20.07.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 01:05 மணி முதல் மாலை 04:11 வரை கடன் அடைக்கலாம். 30.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 10:50 மணி முதல் இரவு 01:00 வரையிலும் கடன் அடைக்க நல்ல நாள்.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on June 12, 2021

அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
15 – 06 – 2021 செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதி ஆயில்ய நட்சத்திரத்தில் அன்று நண்பகல் 12 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டும் உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு அன்று விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனுமதி இல்லை மேலும் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து அஷ்வாரூட மகா வராஹி அம்மன் அருளைய் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக வாராஹி வருகிறாள்.

பக்திக்கு படிப்பு அவசியமன்று என்பதற்கிணங்க வாராஹி அம்மனின் மந்திரங்களோ, தமிழ்ப் பாடல்களோ நமக்கு தெரியாவிட்டாலும் நம் பக்தி வாராஹி‌ அன்னையின் மீது உண்மையாக இருக்கும் பட்சத்திலும் , நாம் நற்குணம் கொண்டவராகிலும் நம் கனவில் வாராஹி அம்மன் காட்சி தோன்றி நமக்கு அடைக்கலம் கொடுப்பதை உறுதி செய்கிறாள். இவள் சொப்பனத்தில் வந்து காட்சி அளிப்பதால் இத்தாயாருக்கு “சொப்பன வாராகி” என்றும் பெயருண்டு.

காட்டுப்பன்றியின் முகம் கொண்ட பெருமாளின் அவதாரம் வராக அவதாரம். இந்த வராகமூர்த்தி உடலிலிருந்து தோன்றிய காட்டுப்பன்றியின் முகம் கொண்டவள் வாராஹி. காட்டுப்பன்றி எப்படி நிலத்தை ஆழக்குடையும் தன்மை உடையதோ அதே போல் வாராஹியை வழிபடுவோரது மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் ஆழக்குடைந்து அறிந்து கொள்பவள் வாராஹி. வாராஹி நம் மனதை முழுதாக அறிந்த பின்னரே நம்மை பக்தராக ஏற்றுக் கொள்கிறாள் என்பது அனுபவ உண்மை.

     அவள் வாயில் உள்ள இரண்டு கொம்புகள் மற்றும் கலப்பை ஆயுதம் ஆகியன ஆழக்குடைந்து நம் மனதை அறிதல், ஆழக்குடைந்து நம் பிரச்சனையை வேரறுத்தல் மற்றும் ஆழ உழுது விவாசாயம் செய்தல் ஆகிய தொழிகளுக்கு அடையாளமாய் காட்சி அளிக்கிறது.

    நமக்கு இஷ்ட தெய்வம் யாரோ அவரிடம் கோரிக்கை வைத்து வாராஹி தாயின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனமுருகி பக்தியில் திளைத்து இருக்கும் காலகட்டங்களில் வாராஹி அம்மன் கனவில் தோன்றுவது சாத்தியப்படுகிறது. 

      ஜாதக ரீதியாக ஆறுக்குடைய தசை நடக்கும் காலங்களில் நோய், எதிரி, கடன் ஆகியவற்றையும் 8 க்குரிய தசை நடக்கும் காலங்களில் கண்டங்கள், அசிங்கங்கள், அவமானங்களும் 12 க்குரிய தசை நடக்கும் காலங்களில் இழப்பு, விரையம், நஷ்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட வாராஹி அருள் இன்றியமையாதது.

      தாயாரினை பற்றி நாம் அறிந்து கொள்ள அவர் குறித்த தமிழ் இலக்கியங்களை படிப்பது அவசியம். "வராகி மாலை" என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது.  

     வாராஹி மாலை"

1.இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

இரு குழை கோமளம் – இரண்டு காதுகளிலும் உள்ள குண்டலம் மாணிக்கம்; Ruby எனப்படும் பளபளப்பான சிவப்பு நிற மாணிக்கம்: சூரியன் கிரகத்திற்குரிய நவரத்தினம் இது.

தாள் புஷ்பராகம் – இரண்டு காலும் புஷ்பராக நவரத்தினத்தை போன்ற
பளபளப்பான மஞ்சள் நிறமுடையது. Yellow sapphire எனும் மஞ்சள்நிற புஷ்பராகம்: குரு (வியாழன்) பகவானுக்குரிய ரத்தினம்.

இரண்டு கண்ணும் குருமணி நீலம் – இரண்டு கண்ணும் ஒளியுடைய மணியாகிய நீலம். Blue sapphire எனப்படும் நீலக்கல்: சனி பகவானுக்குரிய ரத்தினம்.

கை கோமேதகம் – கை கருஞ்சிவப்பு கோமேதகமாய் ஒளிரும். Garnet எனப்படும் இருண்ட சிவப்பு நிற கோமேதகம்: இராகு கிரகத்திற்குரிய ரத்தினம்.

நகம் கூர் வைரம் – நகம் வைரத்தை போல் பளபளப்புடனும், எதிரிகளின் உடலை கிழிக்கும் விதத்தையும் சுட்டுகிறது. Diamond எனப்படும் வைரம்: சுக்கிரனிற்குரிய ரத்தினம்.

திருநகை முத்து – நகைக்கும் போது அவள் பற்கள் முத்தை ஒத்தனவாக விளங்குகிறது. Pearl எனப்படும் வெண்ணிற முத்து: சந்திரனிற்குரிய ரத்தினம்.

கனிவாய் பவளம் : வராகத்தின் வாயை உடைய இவளின் வாய் எதிரிகளின் இரத்தத்தை குடிக்கும் குணம் கொண்டதால் பவளத்தை போல் மின்னுகின்றது. Coral எனப்படும் இரத்தச்சிவப்பு நிற பவளம்: செவ்வாய் கிரகத்தின் ரத்தினம்.

சிறந்த வல்லி மரகதம் நாமம் – பச்சை நிறமுடைய சிறந்த மரகத ரத்தினத்தை போல் ஒளிரும் அம்பாள் என்பதால் மரகதவல்லி என்றும் பெயர் பெறுவாள். Emerald எனப்படும் பச்சைநிற மரகதம்: புதன் கிரகத்தின் ரத்தினம்.

திருமேனி பச்சையும் மாணிக்கமே – இவளது முழுத் திருமேனி பச்சையும் மாணிக்க சிவப்பும் கலந்திருக்கும்.

” வாராஹி மாலை ” என்ற இந்நூல் கட்டளை கலித்துறையாக அமைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு அடியும் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

அடுத்த பதிவில் இன்னும் சில பாடல்களை ” வாராஹி மாலை” யிலிருந்து பார்க்கலாம்

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்…!

By Biravar in News on June 10, 2021

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்…!!!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும்கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள்சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும்கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.

அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.

திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.

அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.

திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச்சொல்வார்கள். இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கிவே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும்( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை,காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,
கோவேறுக்கழுதை,எறும்பு, சுறாமீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதுகிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது. ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.

இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறுகாலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .

நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம்,பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றிஎதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

இந்த தகவலைய் உலகுக்கு அறிவித்தது என் ஆன்மீக குருநாதர் திரு #ஸ்ரீம்மிஸ்டிக்செல்வம் ஐயா அவர்களே …

இம்மாத அமாவாசை சோடசக்கலை நேரம் 10/06/2021=வியாழக்கிழமை
மாலை 3:51pm முதல் 05:50pm வரை. .

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம்

By Biravar in Events on June 10, 2021

கஷ்டமெல்லாம் தீர்க்கும் உன்மத்த மகா காலபைரவர்!

இப்பொழுது உள்ள கொரோனா காலத்தில் இருந்து உலக மக்களைய் காக்கவும் மற்றும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமி நம்மை விட்டு நீங்கவும் நமது பீடத்தில் தினமும் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே! இப்போது நடக்கும் கலியுகத்தில், எந்தவொரு மனக்கிலேசம், மனக்குழப்பம் என்றால் காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் .

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, பைரவருக்கு என்று தனிச்சந்நிதி அமைந்திரு க்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

தேய்பிறை அஷ்டமியில், அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!

மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை விலக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம், தேனில் ஊறவைத்த பேரீச்சம் பழம், தேனில் ஊறவைத்த உளுந்த வடை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். மேலும் நம் கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் மகான்கள்.

அஷ்டமியன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள பைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பைத் தரும். முடிந்தால், தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் யாவும் விலகும் என்பது உறுதி!

இது சிறு குறிப்பு மட்டுமே.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

மேலு‌ம் நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த பைரவர் திருமேனிகளுக்கு உதவி செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனகளும் குடும்பஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தையின்மை, மாந்திரிக சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், கண்திருஷ்டியால்பாதிக்கபட்டவர்கள்.பூா்வ ஜென்ம கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிதூர்தோசம், பிதூர்சாபம்உள்ளவர்கள், காலசர்ப்ப தோசம்,நவக்கிரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனை‌த்து விதமான எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகும். நமக்கு தான் குறிப்பிட்ட வயதில் மரணம் உண்டு இந்த உற்சவ திருமேனிகள் 1000 வருடங்கள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கும் இந்த திருமேனிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த திருமேனிகள் இருக்கும் காலம் வரை நமக்கும் நமக்குப்பின் வரும் நம் சந்ததியினருக்கும் எந்த பாதிப்பும் வராமல் இந்த தெய்வத்தின் அருள் நம்மை பரிபூரணமாக காத்து நிற்க்கும் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்.

நமது பீடத்திற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர்,& சொர்ண ஆகர்சன பைரவர் செய்ய முடிவு செய்து உன்மத்த மகா கால பைரவர் தனது திருமேனியில் 12ராசிகளைய் குறிக்கும் வகையில் 12 நாகங்களைய் ஆபரணமாகவும் திருவாட்சியில் ஒவ்வொரு பக்கமும் 9 கிரகங்களைய் தாங்கி நிற்பது போல 9 நாக சர்ப்ப அமைப்புகள் காலசர்ப்ப தோஷத்தில் ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்கள் இருப்பது போல் நமது பீட பைரவர் நாகங்களுக்கு மத்தியில் காலசர்ப்பதோஷ நிவாரணியாகவும் மேலும் குதிரை, நாய் வாகனத்துடனும் பித்ரு, சர்ப்ப தோஷத்துக்கு நிவாரணியாக அமைய உள்ளார். அனைத்து நட்சத்திர ராசியினரும் வழிபட்டு பயனடையும் வகையில் அமைய உள்ளது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்திற்க்கு அதிபதியாகவும் வாழ்வில் வெற்றிக்காக போராடி கொண்டிருப்பவர்கள் மேலும் தனது துறையில் 99/- விழுக்காடு வந்து தோல்வி அடைபவர்கள் இந்த பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.

இந்த இரு பெரும் பைரவர் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மோல்டிங்டைய் எல்லாம் ரெடியாகி விட்டது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தால் வேலைகள் தடைப்பட்டுள்ளது

இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளை செய்து பைரவர் ஐம்பொன் சிலை செய்ய உதவுவதன் மூலம் நமக்கும் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைய் சேர்த்து வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளல்ம் .

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

பைரவரை வணங்கினாலே எல்லாவித நன்மைகள் கிடைக்கும் என்றால் நமது பீடத்திற்காக இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கு ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தி செய்கிறோம் அதற்க்கு உதவினால்
உங்க வாழ்க்கையில் சனிஸ்வர கிரகத்தினால் எந்த விதமான பாதிப்பும் எப்பொழுதும் வரவே வராது மேலும் உஙகள் வாழ்வில் உள்ள அனைத்துவிதமான தோஷங்கள், பாவங்கள் எல்லாம் நீங்கி சந்தோசமான இனிமையான வாழ்க்கை கிடைக்கும்.

பிறகென்ன… வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான்.